சுவிஸில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை விமான சேவை படிப்படியாக தனது சேவைகளை ஆரம்பிக்கிறது. மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீளத் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுவிஸ் நாட்டு விமானங்கள் (சுவிஸ் எயார்லைன்ஸ்) வாரம் தோறும் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது.

இதன் மூலம் சுற்றுலாத்துறை இன்னும் வளர்ச்சியடையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button