கோவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனவில் வெடித்துள்ள போராட்டம் – செய்திகளின் தொகுப்பு

சீனாவில் கடுமையான கோவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததையடுத்து நாடு தழுவிய போராட்டங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்று (28.11.2022) பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

வித்தியாசமான முறையில் எழுத்துகள், படங்கள் இல்லாத வெள்ளை பதாகைகளை ஏந்தி பலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button