மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Important Announcement From Central Bank

இலங்கை மத்திய வங்கி (CBSL) 155,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 7ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்.

மற்றும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினுடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button