இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கோவிட் தொற்று

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கோவிட் தொற்று | Covid India Srilanka

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த இருவரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாள் தோறும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கோவிட் தொற்று காரணமாக இந்தியா பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button