வடக்கு – கிழக்கில் 25 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்தமயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதிகளில் முழுமையான கதவு அடைப்புக்கு இன்றைய தினம் தமிழ் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button