விவசாயத்தை நவீனமயப்படுத்த ஜனாதிபதி திட்டம்!

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கி, விவசாயம், பெருந்தோட்ட, நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களை இணைத்து செயலணி ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

9 மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் இந்த கூட்டிணைப்பு மேற்கொள்ளப்படுகிறது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button