கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட தீர்மானம் | Scheme Increase Allowances Of Gs Sl

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாவட்டச் செயலாளர்களுக்காக நடைபெறும் குறித்த இரண்டு நாள் செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள் இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button