போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச ஊழியர்கள்.

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக எவ்வாறு மீட்பது என்பது பற்றிய பகுப்பாய்வை முன்வைக்க அரசாங்கம் தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button