உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து!

உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து! | All Train Services Are Cancelled Today

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

புகையிரத சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் காரணமாக இன்று (04) மாலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து புகையிரதங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு பின்னர் சேவையில் ஈடுபடவிருந்த சுமார் 20 ற்கும் மேற்பட்ட புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button