குறைந்த வருமானத்தையுடையவர்களுக்கான மகிழ்ச்சி தகவல் !

 

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும காப்புறுதி சலுகைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

கடந்த 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அதிபர் மேற்கூறிய விடயத்தை தெரிவித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button