இன்று நாட்டை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

இன்று நாட்டை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல் | Marella Discovery 02 Arrived In The Country Today

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று (07) சிறிலங்காவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆயிரத்து 274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலில் வருகைத் தந்தவர்களில் அதிகமானோர் ஜேர்மனியர்கள் மற்றும் இத்தாலியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button