வௌிநாட்டு வருமானம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய பணம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2022 ஜனவரி மாதத்தில் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் 68.8% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button