20 லட்சம் வாக்குகளை கடந்தார் அநுர!

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.

அதற்கமைய அவர் தற்போது 20 லட்சத்து 9 ஆயிரத்து 472 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

அவர் இதுவரை 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button