NBC Reporter
-
SRI LANKA
இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது
இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது. 546 பக்கம்…
Read More » -
SRI LANKA
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை(smart classrooms) நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத்…
Read More » -
SRI LANKA
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள், அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய…
Read More » -
SRI LANKA
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விவாதம் அடுத்த வாரம்
பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர…
Read More » -
SRI LANKA
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் இலங்கை தொடருந்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை…
Read More » -
SRI LANKA
ரணில் – சஜித் இணையும் கூட்டணி : கிடைத்தது அனுமதி
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு அனுமதி…
Read More » -
SRI LANKA
கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவலை இலங்கை கணினி…
Read More » -
SRI LANKA
பல தொடருந்து சேவைகள் ரத்து: திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
தொடருந்து இயக்குனர்கள் (சாரதிகள்) பற்றாக்குறை காரணமாக இன்று (17) பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும், 42 இயக்குனர்கள் மட்டுமே உள்ளதாகவும் தொடர்ந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » -
SRI LANKA
மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்
பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த…
Read More » -
SRI LANKA
மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) நடவடிக்கை எடுத்தது. இதற்கமைய, இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
Read More »