NBC Reporter
-
SRI LANKA
பெற்றோர் அவதானம்…! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை…
Read More » -
SRI LANKA
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 291.38 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More » -
SRI LANKA
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை இன்றைய தினம்(16) ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின்…
Read More » -
SRI LANKA
பாண் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு!
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்க பிரதிநிதிகள்…
Read More » -
SRI LANKA
மோசமடையும் அரிசி பற்றாக்குறை : உச்சம் தொடும் விலை
தற்போது நாடளாவிய ரீதியில் அரிசி(rice) பற்றாக்குறை காரணமாக, சில பகுதிகளில் ஒரு கிலோ இலங்கை நாட்டு அரிசியின் விலை இருநூற்று எழுபது ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சை…
Read More » -
SRI LANKA
இலங்கை, சீனாவுக்கு இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று…
Read More » -
SRI LANKA
அஸ்வெசும பயனாளார்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைத்தது அனுமதி
அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வறிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பனவு 17,500 ரூபாவாக…
Read More » -
WORLD
மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்
மெட்டா (Meta) நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்தபிறகு உலக முன்னனி நிறுவனங்கள் அதன் மீது…
Read More » -
SRI LANKA
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
அம்பாந்தோட்டை (Hambantota) பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் (Power Ministry) சீனாவின் சினொபெக் (Sinopec) நிறுவனத்திற்கும்…
Read More » -
SRI LANKA
நாட்டில் மிக அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா…
Read More »