NBC Reporter
-
SRI LANKA
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் அதிர்ச்சி தகவல்! விரைவில் புதிய வரி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக விரைவில் இலங்கையில் தேசிய சொத்து வரி அறவிடல் முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளது. எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் இந்த சொத்துவரியை…
Read More » -
SRI LANKA
அரசியலமைப்பு பேரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்
அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அரசியலமைப்பு அமைப்புகளின் செயறபாடுகளை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள்…
Read More » -
SRI LANKA
காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு: வெளியான நற்செய்தி
காவல்துறையினருக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஆண்டில் நடைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் காவல்துறை…
Read More » -
SRI LANKA
நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்
இலங்கையின் 1,489 வைத்தியர்கள் மூன்று ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட…
Read More » -
SRI LANKA
இலங்கையின் கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள TikTok
இலங்கையில் கல்வி நோக்கங்களுக்காக TikTok சமூக வலைத்தளத்தை டிஜிட்டல் கருவியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று TikTok சமூக…
Read More » -
SRI LANKA
நாட்டில் வேகமாக பரவும் நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தற்போது ஒரு அதிவேகமாக பரவும் தோல் நோயான ‘டினியா’ (Tinea) தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களில் நாட்டின் பல…
Read More » -
SRI LANKA
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாணவர்கள்!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு உள்ளக பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதுவதற்குப் பல மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாடசாலை வருகையை அதிகரிக்கவும், தனியார் வகுப்புகளில் ஆசிரியர்கள்…
Read More » -
SRI LANKA
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் (Nagapattinam) – காங்கேசன்துறை (Kankesanturai) இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை…
Read More » -
SRI LANKA
இணையவழியில் அபராதம் செலுத்தும் முறை : செப்டெம்பரில் நடைமுறை
இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பு…
Read More » -
SRI LANKA
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என நீதிக்கான மைய்யத்தின் தலைவர் சட்ட முதுமானி ஷஃபி எச். இஸ்மாயில்…
Read More »