NBC Reporter
-
SRI LANKA
இலங்கையில் தாமதமாகும் இரண்டு முக்கிய முதலீட்டுத் திட்டங்கள்
ஹம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்ட சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் ஒரு மூலோபாய மையம் ஆகிய இரண்டு சீனத் திட்டங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
SRI LANKA
IMF தொடர்பில் ரணில் பரபரப்புத் தகவல் – இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31…
Read More » -
SRI LANKA
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி130,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி…
Read More » -
SRI LANKA
நாட்டிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வாட்ஸ்அப் ஊடாக ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களினூடாக சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும்…
Read More » -
SRI LANKA
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் நில அதிர்வு.
அமெரிக்காவின் டெக்சாஸ் (US state of Texas) மாநிலத்திற்கு அருகில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 5.2 மக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம்…
Read More » -
SRI LANKA
இலங்கை தாதியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு குறித்து தீர்மானம்.
இஸ்ரேலிய(israel) அரசாங்கத்திடமிருந்து இலங்கை (sri lanka)செவிலியர் நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த 4 மாதங்களில் மட்டும் 278 பேருக்கு இஸ்ரேலில்…
Read More » -
SRI LANKA
அரச, தனியார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
Read More » -
SRI LANKA
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை!
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா வரை உயர்த்துமாறு அநுர அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம்…
Read More » -
SRI LANKA
பல்கலை பகிடிவதைகளுக்கு முற்றுபுள்ளி : கல்வி அமைச்சின் அதிரடி முடிவு
பகிடிவதை தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த நடவடிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக…
Read More » -
SRI LANKA
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை…
Read More »