NBC Reporter
-
SRI LANKA
பண்டிகை காலத்தில் பயண சேவைக்கான புதிய அவசர எண்கள் அறிமுகம்
நாட்டில் பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள்…
Read More » -
SRI LANKA
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க புதிய குழு நியமனம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி…
Read More » -
SRI LANKA
வெளிநாட்டு பணவனுப்பலில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!
கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3…
Read More » -
SRI LANKA
அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் இழைத்துள்ள அநீதி – வஜிர அபேவர்தன
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More » -
SRI LANKA
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும்…
Read More » -
SRI LANKA
இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து வெளியான தகவல்.
சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு, சமீபத்திய வெளிநாட்டு அதிர்ச்சிகளும்…
Read More » -
SRI LANKA
கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இரவுச் சந்தை.!
கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் ஒரு இரவு சந்தையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா…
Read More » -
SRI LANKA
மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு..!
சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக…
Read More » -
SRI LANKA
வடக்கிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வடக்கு அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில்…
Read More » -
WORLD
ஜேர்மனியில் குடியேற விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் (Germany)புதிதாக அரசு அமைக்க திட்டமிட்டுள்ள கட்சிகள், “Turbo” குடியுரிமை விண்ணப்ப முறையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியின் புதிய அரசு…
Read More »