NBC Reporter
-
SRI LANKA
இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி,இன்றையதினம்(29) உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.73 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் சர்வதேச…
Read More » -
SRI LANKA
இறக்குமதி கொள்கலன் நெருக்கடி முடிவுக்கு வந்தது
கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த நெரிசல் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப்…
Read More » -
SRI LANKA
அணுவாயுத அச்சுறுத்தல்: இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட முக்கிய அமைப்பு
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவை முன்கூட்டியே கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பொன்றை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி…
Read More » -
WORLD
காசா போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
காசா (Gaza) போர் நிறுத்தம், அடுத்த வாரத்திற்குள் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி,…
Read More » -
SRI LANKA
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில் 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More » -
SRI LANKA
மத்திய கிழக்கில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் மற்றும் நாட்டிற்குத் திரும்ப விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More » -
SRI LANKA
இலங்கை மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை
வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிட்டு இலங்கையர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் எனவே இது தொடர்பில் மக்கள்…
Read More » -
SRI LANKA
இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள உலக வங்கி!
இலங்கையின் இலவச கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மேலதிகமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. விசேடமாக வசதி குறைந்த கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட…
Read More » -
SRI LANKA
கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளை வாங்கப்போகும் இந்திய நிறுவனம்
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.எல் என்ற மசகான் டொக் ஷசிப் பில்டர்ஸ், கொழும்பு டொக்கியார்ட் பி.எல்.சியின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த…
Read More » -
SRI LANKA
பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் : வெளியானது அறிவிப்பு
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத…
Read More »