NBC Reporter
-
SRI LANKA
வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள்!
வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின்…
Read More » -
SRI LANKA
இன்று முதல் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும். குறித்த அறிவித்தலை…
Read More » -
SRI LANKA
மின்பாவனை தெடார்பில் வெளியான தகவல்
நாட்டின் வருடாந்த தனிநபர் மின்சார நுகர்வு 700 யூனிட்டுகளைத் தாண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 642 யூனிட்டுகளாகவும், 2024 இல்…
Read More » -
SRI LANKA
கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (03.08.2025)…
Read More » -
SRI LANKA
வட் வரி – பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
வட்வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
Read More » -
SRI LANKA
எரிபொருள் பற்றாக்குறை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ரஷ்யாவில் உள்ள எண்ணெய்யில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் டீசலுக்கு தடை விதிப்பது தொடர்பில் ஐரோப்பா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் டீசல்…
Read More » -
SRI LANKA
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பில் வெளியான தகவல்
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போல, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர்…
Read More » -
SRI LANKA
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான புதிய சட்டமூலம் விரைவில்
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்சகுலரத்ன தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதன் பணிகளை முடிக்க…
Read More » -
SRI LANKA
வீட்டை விட்டு வெளியேறும் மகிந்த! தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் பரிதாப நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது, மகிந்த ராஜபக்ச,…
Read More » -
SRI LANKA
இலங்கையில் முட்டைகளை நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க கூறியுள்ளார். இவ்வாறு முட்டைகளைக் கழுவுவது…
Read More »