NBC Reporter
-
SRI LANKA
இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல்…
Read More » -
SRI LANKA
புலமைப்பரிசில் பரீட்சை : பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship exam) பெறுபேறுகளின் அடிப்படையில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.…
Read More » -
SRI LANKA
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்க தீட்டப்படும் திட்டம்
நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கும் அனைத்து ஏற்பாடு செயல்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி (Janaka Thissakuttiarachchi ) தெரிவித்துள்ளார்.…
Read More » -
SRI LANKA
தேர்தல் சட்டம் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்…
Read More » -
SRI LANKA
பச்சை சிவப்பு அரிசி விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
பச்சை சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இன்று அறிவித்துள்ளது. சில அரிசி ஆலை உரிமையாளர்கள்…
Read More » -
SRI LANKA
மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை ( Dangerous Drugs Control Board)…
Read More » -
WORLD
அமெரிக்க பொருட்கள் மீதான வரி : ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் (United States) வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் (European Union) விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்க அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More » -
SRI LANKA
அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு…
Read More » -
SRI LANKA
EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்…
Read More » -
SRI LANKA
இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை இன்றைய தினம் (13) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.…
Read More »