NBC Reporter
-
SRI LANKA
கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை : வெளியான புதிய நேர அட்டவணை
கொழும்பிலிருந்து (Colombo) மட்டக்களப்பிற்கான (Batticaloa) தொடருந்து சேவையில் நேற்று முதல் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் காட்டு…
Read More » -
SRI LANKA
பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும் : பிரதமர் அதிரடி
பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வேளை, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்…
Read More » -
SRI LANKA
சிவப்பு நிறத்தில் தென்படவுள்ள நிலவு! கிட்டிய அரிய வாய்ப்பு
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இந்த அரிய நிகழ்வுக்கு “Red Moon” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும்…
Read More » -
SRI LANKA
ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கொள்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!
தற்போதுள்ள ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளுக்கு அமைய, மாகாண பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுக்கொள்ள 21 கடிதங்களை பரிமாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
SRI LANKA
கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டின் பல இடங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று…
Read More » -
SRI LANKA
இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்…
Read More » -
SRI LANKA
முக்கிய அஞ்சல் நிலையங்கள் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்
இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.…
Read More » -
SRI LANKA
அரசாங்க வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
சுமார் 7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
SRI LANKA
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வரப்போகும் பணம்
மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நஷ்டஈடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara…
Read More » -
SRI LANKA
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்
காங்கேசன்துறை (Kankesanturai) – நாகப்பட்டினம் (Nagapattinam) இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை அந்த…
Read More »