NBC Reporter
-
SRI LANKA
எரிபொருள் பற்றாக்குறை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ரஷ்யாவில் உள்ள எண்ணெய்யில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் டீசலுக்கு தடை விதிப்பது தொடர்பில் ஐரோப்பா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் டீசல்…
Read More » -
SRI LANKA
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பில் வெளியான தகவல்
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போல, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர்…
Read More » -
SRI LANKA
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான புதிய சட்டமூலம் விரைவில்
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்சகுலரத்ன தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதன் பணிகளை முடிக்க…
Read More » -
SRI LANKA


வீட்டை விட்டு வெளியேறும் மகிந்த! தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் பரிதாப நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது, மகிந்த ராஜபக்ச,…
Read More » -
SRI LANKA


இலங்கையில் முட்டைகளை நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க கூறியுள்ளார். இவ்வாறு முட்டைகளைக் கழுவுவது…
Read More » -
WORLD


அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்! ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்ததையடுத்து, தொழிலாளர் புள்ளியியல் ஆணையர் எரிகா மெக்என்டார்ஃபரை உடனடியாக பணிநீக்கம் செய்ய அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மே, ஜூன் மற்றும்…
Read More » -
SRI LANKA


மாற்றமடையும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்: எடுக்கப்பட்டுள்ள முடிவு
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நாடாளுமன்ற ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்காக முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு நாடாளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழு கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற்றுள்ளது. அதன்படி,…
Read More » -
SRI LANKA


5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை.. வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, ஓகஸ்ட் 6 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகள் முன்னெடுக்க தடைசெய்யப்படும்…
Read More » -
SRI LANKA


காணி வரைபடங்கள் இணையத்தளத்தில்: வெளியானது அறிவிப்பு
டிஜிட்டல் பொது சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, ஆகஸ்ட் முதலாம் திகதி அதாவது இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத்…
Read More » -
SRI LANKA



அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை..! நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு…
Read More »

