NBC Reporter
-
SRI LANKA
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) முனையச் செயற்பாட்டுப் பிரிவில்…
Read More » -
SRI LANKA
மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு
மின்சார கட்டணத்தில் ஜூன் மாதம் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை மற்றும் எரிபொருள்…
Read More » -
SRI LANKA
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை…
Read More » -
SRI LANKA
பதற்றத்தில் நாட்டு மக்கள்..! எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு
நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (Ceyptco) தெரிவித்துள்ளது. அந்தவகையில் வார இறுதி விடுமுறை நாளான…
Read More » -
SRI LANKA
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு,…
Read More » -
WORLD
இணைய வழி பண பரிமாற்றம் : ஈரானின் அதிரடி தீர்மானம்.
இணையவழி பரிமாற்றங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பயன்பாடு தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஈரான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிரிப்டோகரன்சி பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. குறித்த…
Read More » -
SRI LANKA
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் அபாயம்.!
அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க(Chamara Sampath Dassanayaka) எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்பொழுது…
Read More » -
SRI LANKA
எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து விடும்: வெளியான அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடக சந்திப்பில் இன்று(01) உரையாற்றிய போதே…
Read More » -
SRI LANKA
விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்.
வன விலங்குகளால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவின் (K. D.…
Read More » -
SRI LANKA
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு வெளியான நற்செய்தி
ஜப்பானில் தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஐ.எம். ஜப்பானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த வேலை…
Read More »