NBC Reporter
-
WORLD
அமெரிக்க நிதி நிறுத்தம் : ஐக்கிய நாடுகளின் இலங்கை திட்டங்கள் பாதிப்பு
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதித்துள்ளது. அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு…
Read More » -
SRI LANKA
அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்
இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறித்த குழு நேற்றைய தினம்(22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தமது தலைமையின்…
Read More » -
SRI LANKA
தேசிய மின்கட்டமைக்கு குறைக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி
இலங்கை மின்சார சபை (CEB), கடந்த வாரம் தேசிய மின்கட்டமைப்புக்கு சூரிய மின் உற்பத்தியைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. இதன்படி, சிறிய அளவிலான தரைவழி மின் உற்பத்தியாளர்கள், முற்பகல்…
Read More » -
SRI LANKA
USAID இன்நிதி முடக்கம்: நிதி வழிகளை தேடும் அரச நிறுவனங்கள்
யுஎஸ்எய்ட்டின் நிதி முடக்கம் பல அரசு சாரா நிறுவனங்களை மிகவும் வறட்சியான நிலைக்குத் தள்ளியுள்ளது, அதேநேரம் அரசத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முடக்கம் ஏற்பட்ட நேரத்தில் நான்கு…
Read More » -
SRI LANKA
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எப்போது வெளியான தகவல்.
எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில்(colombo) மே தினத்தை (may…
Read More » -
WORLD
சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் நிலா : வரவிருக்கும் முழு சந்திர கிரகணம்.
பூமி சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இயற்பியலில் சூரிய உதயம் சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் எப்படி சிவப்பு…
Read More » -
SRI LANKA
விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு!
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி…
Read More » -
SRI LANKA
குறைவடையப்போகும் பாணின் நிறை!
ஒரு இறாத்தல் பாண்(bread) ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.…
Read More » -
SRI LANKA
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடு தொடர்பான அறிவிப்பு!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -
SRI LANKA
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ்…
Read More »