SRI LANKA
-
வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » -
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு செப்டம்பரில் சிறப்பு தள்ளுபடி!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் செப்டம்பர் 01 ஆம் திகதி தனது 46வது ஆண்டு நிறைவை சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 1 முதல்…
Read More » -
சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண…
Read More » -
நாடு முழுவதும் மின்வெட்டு எச்சரிக்கை! விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நடவடிக்கை
சட்டத் தேவைகள், நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தச் சட்டத்தின் விதிகளைப் புறக்கணித்து, அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்த செயல்முறையால் நாடு முழுவதும் மின்வெட்டு சாத்தியமாகலாம் என…
Read More » -
ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ஓய்வூதிய திணைக்களம் (Department of Pensions) தெரிவித்துள்ளது.…
Read More » -
தங்க விலையில் அதிரடி மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை…
Read More » -
ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என…
Read More » -
அனைத்து அரச நிறுவனங்களிலும் நிறுவப்படவுள்ள கைரேகை ஸ்கானர்கள்
தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கானர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ…
Read More » -
குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படுமா! வெளியான முக்கிய அறிவிப்பு
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More »