SRI LANKA
-
மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை! வெளியான அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு அரசினால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு…
Read More » -
தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி : உச்சத்தை எட்டிய விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது…
Read More » -
நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் முதல் தற்காலிகமாக மழை குறையும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)…
Read More » -
பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மற்றும் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான கல்விப்…
Read More » -
நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான உணவின் விலை அதிகரிப்பு.!
நாடாளுமன்றத்தில் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வசூலிக்கும் தொகையை மேலும் அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து காலை…
Read More » -
மின்சார சபை ஊழியர்களுக்கான போனஸ் குறித்து வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் தொகையை விரைவில் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை தேசிய ஊழியர் சங்கம் விடுத்துள்ளது. எரிசக்தி…
Read More » -
அச்சிடுவதில் தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தீர்மானம்
அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி…
Read More » -
சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார்…
Read More » -
புலமை பரிசில் பரீட்சை இரத்து தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். அலரி…
Read More » -
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்…
Read More »