SRI LANKA
-
பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்
2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181…
Read More » -
இலங்கை இளைஞர் குழுவுக்கு இரண்டாவது முறையாக இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேல் சென்று அங்கு விவசாயத் துறையில் வேலை செய்துவந்த நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர்கள் குழுவொன்றுக்கு மீண்டும் இஸ்ரேலில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.…
Read More » -
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி : வெளியான தகவல்
இலங்கைக்கு இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள (Sri Lanka Customs)…
Read More » -
மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு.!
நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு…
Read More » -
அரச நிறுவனங்களுக்கு இடையில் பணப்பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வழிமுறை
அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சிறப்பு டிஜிட்டல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன(Eranga Weeraratne) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், டிஜிட்டல்…
Read More » -
கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள அமைதிப்பணிக்கான கப்பல்.
அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை…
Read More » -
2025 இல் அரச ஊழியர்கள் வழங்கப்போகும் மாறுபட்ட உறுதிமொழி!
ஜனவரி முதலாம் திகதி அரச சேவையாளர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கும் போது வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை’…
Read More » -
பயணிகள் போக்குவரத்து பஸ்களை அவதானிக்க விசேட நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக…
Read More » -
அரசாங்க சொகுசுவாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்
அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அமைச்சுகள், அதிகார…
Read More » -
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல்…
Read More »