SRI LANKA
-
மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்
நாட்டில் மருந்துப் பொருட்களுக்கோ அல்லது தரம் குறைந்த மருந்துகளோ இல்லை என அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க (Manoj Weerasinghe) தெரிவித்துள்ளார்.…
Read More » -
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் வாய்ப்பை இழந்த இலங்கை
ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் கூட்டமைப்பில் இணையும் இலங்கையின் ஆர்வம் தற்போதைக்கு கைகூடாத நிலையில் காணப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம்…
Read More » -
ஆயுதப்படைக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.!
அனைத்து ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக குறித்த…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல்…
Read More » -
ஊழல் மோசடிகள் – சிக்கிய ஐந்து முன்னாள் அமைச்சர்கள்!
பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளுக்கும் 10 வீத வரி!
அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத்…
Read More » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும் என…
Read More » -
பொருளாதார வளர்ச்சி நிலைகள்: பொதுமக்களுக்கு மத்திய வங்கி விசேட அறிவிப்பு
பெருந்தொகையான மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி பற்றிய தகவல்கள் கிடைக்காமை அவதானம் செலுத்த வேண்டிய பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். பல்வேறு…
Read More » -
பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
நாடு முழுவதும் பல பிரதேசங்களில் பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை வேறு இடத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க(Thushari Jayasinghe) தெரிவித்துள்ளார். இது…
Read More »