SRI LANKA
-
பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து!
இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க…
Read More » -
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு
நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மேல்,சப்ரகமுவ, தென்,…
Read More » -
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (29) சிறிதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More » -
வீடுகளை நிர்மாணிக்க கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி…
Read More » -
வெப்பமான காலநிலை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று…
Read More » -
மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபா வவுச்சர்…
Read More » -
வரி செலுத்துவோர் அடையாள எண்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் இன்றுவரை, 6.8 மில்லியன் குடிமக்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் அரசாங்க சேவைகளை எளிதாக அணுக முடியும் என்று உள்நாட்டு…
Read More » -
விவசாயிகளுக்கு உரமானியம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பணி மார்ச் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
உணவகங்களில் உணவு கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன…
Read More » -
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations, Sri Lanka) அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்…
Read More »