SRI LANKA
-
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
Read More » -
“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
முன்பள்ளி சிறார்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள உணவு கொடுப்பனவு
2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி(pre school) சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்…
Read More » -
ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட…
Read More » -
வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியில் அரச அதிகாரிகள்
குடியிருக்க வீடுகள் இன்றி வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியொன்று நேற்றிரவு (18) எட்டு மணி தொடக்கம் நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் மேற்கொண்டு…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சின்…
Read More » -
வர்த்தக ரீதியற்ற நிறுவனங்களை மீளாய்வு செய்ய அனுமதி
அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக ரீதியற்ற நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியால் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய…
Read More » -
மருத்துவர்களின் ஓய்வு வயதில் மாற்றம்!
அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. இந்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
2025 முதல் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் கொடுப்பனவு
அடுத்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவை…
Read More » -
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்போது, …
Read More »