SRI LANKA
-
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இன்றைய நாளுக்கான (14.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
காணிகள் இன்றி தவிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் காணி இல்லாத ஐம்பதாயிரம் பேருக்கு நில உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More » -
இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு!
பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச…
Read More » -
இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையான மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்…
Read More » -
50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சித் தகவல்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு (Ministry of Rural Development, Social Security and Community Empowerment) வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டம்…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து வெளியான தகவல்
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சியில்…
Read More » -
இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு பணியாளர்களால் கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு…
Read More » -
விரைவில் அரச சேவையில் 30,000 புதிய ஆட்சேர்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையில் 05 ஆண்டுகளுக்குப் பிறகு அரச சேவைக்குப் புதிதாக 30,000 பேரைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். ஹம்பந்தோட்டை (Hambantota)…
Read More » -
ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை (Rajitha Senaratne) கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு மேலதிக…
Read More » -
தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலையானது இன்று மீண்டும்…
Read More »