SRI LANKA
-
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய முறை குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் விசேட அறிவிப்பு!
அஸ்வெசும திட்டம் மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக…
Read More » -
இலங்கையில் காற்று மாசு குறித்து வெளியான செய்தி
2024 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் முதல் 50 பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. 51ஆவது இடத்தில் உள்ளது என்று சுவிஸ் காற்று தர…
Read More » -
வரலாற்றில் முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு
வரலாற்றில் முதன் முறையாக, நேற்று(14.03.2025) தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டொலர்களை எட்டியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து கவலை…
Read More » -
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
கனடாவின் (Canada) 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ (Justin…
Read More » -
படலந்த அறிக்கை – ரணில் வெளியிடப்போகும் விசேட அறிவிப்பு
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, நாளை ரணில் விக்ரமசிங்கவின் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில்,…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள…
Read More » -
அவசரகால மருந்து கொள்முதல்களில் மோசடி : வெளியான தகவல்
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசரகால கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்…
Read More »