SRI LANKA
-
பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (31) முற்பகல் 08.00 மணி…
Read More » -
2024 – புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
ஆறாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025…
Read More » -
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ்: வெளியாகிய புதிய தகவல்
மலேசியா மற்றும் இந்தியாவில் பரவி வரும் கொரோனா மாறுபாடு இலங்கையில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்க்கான விசேட வைத்திய…
Read More » -
TIN இலக்கத்தைப் பதிவு செய்ய அறிமுகமான கியூஆர் குறியீடு
வரி அடையாள இலக்கத்தை (TIN) பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஜி.எச். பெர்னாண்டோ (R.P.G.H.…
Read More » -
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை….! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
வடக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது. பிரதான தொடருந்து மார்க்கத்தில் ஐந்து பாலங்களில்…
Read More » -
நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!
நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More » -
நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத்…
Read More » -
வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்
கொழும்பு செட்டியார்தெருவில் கடந்த அட்சயதிருதியை வரை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது தலைகீழ் போக்கை பதிவு செய்து வருகிறது. கொழும்பு செட்டியார்…
Read More » -
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் வெளியான நற்செய்தி
இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு பஹ்ரைனில் நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தவிசாளர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் இயங்கும் உரிமம்…
Read More » -
விமல் வீரவன்ச உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கை ஜூன் 23 ஆம் திகதி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு…
Read More »