SRI LANKA
-
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி
நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கான அயடீன் கலக்காத உப்பு மற்றும் சமையலுக்குப்…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்.
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி…
Read More » -
உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவித்துள்ளது. நடைபெற்று…
Read More » -
இலங்கை வாழ் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! ஆபத்தாக மாறும் நோய்கள்
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த விடுமுறை நாட்களில்…
Read More » -
கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம் நிறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மை அல்ல என பொதுமக்களுக்கு அறிவித்தல் வெளியாகி உள்ளது. நலன்புரி நன்மைகள் சபை (Welfare…
Read More » -
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
டிஜிட்டல் மயமாகும் உயர் நீதிமன்றம்: குறையும் மக்களின் சிரமம்
முன்னர் பணமாக செலுத்தப்பட்ட பல உயர் நீதிமன்ற சேவை கட்டணங்களை தற்போது ‘GovPay’ மூலம் நிகழ்நிலையில் செலுத்துவதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்…
Read More » -
கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து 5 மாவட்டங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (15) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று…
Read More » -
நாட்டை உலுக்கும் தொடர் கோர விபத்துக்கள் : அரசின் அதிரடி நடவடிக்கை
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 16 நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல்…
Read More »