SRI LANKA
-
அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் இழைத்துள்ள அநீதி – வஜிர அபேவர்தன
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More » -
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும்…
Read More » -
இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து வெளியான தகவல்.
சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு, சமீபத்திய வெளிநாட்டு அதிர்ச்சிகளும்…
Read More » -
கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இரவுச் சந்தை.!
கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் ஒரு இரவு சந்தையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா…
Read More » -
மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு..!
சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக…
Read More » -
வடக்கிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வடக்கு அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில்…
Read More » -
விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக…
Read More » -
வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்றக் கூடிய…
Read More » -
நடைமுறையானது GovPay: மக்களுக்கு வெளியான நற்செய்தி
க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, GovPay செயலி மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான உடனடி அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்த…
Read More » -
அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய முறையில் பண பரிமாற்றம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அறிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது…
Read More »