SRI LANKA
-
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara…
Read More » -
வவுனியா பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மற்றும் மினி சந்தை 2025.!
உலகில் 70 சதவீதமான கோடீஸ்வரர்கள் சுயதொழில் முயற்சிகளுடன் தொடர்பு பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடத்தின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் துறையின் தொழில்முனைவோர் கழகம்…
Read More » -
மற்றுமொரு நீதிபதி தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!
நீதிச்சேவை ஆணைக்குழு (JSC) ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில் மற்றுமொரு மாவட்ட நீதிபதியை இடைநீக்கம் செய்துள்ளது. அதன்படி, இம்மாதம் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்ட நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10…
Read More » -
இன்றைய தங்க விலை நிலவரம்!
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க…
Read More » -
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாச!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக்…
Read More » -
பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி…
Read More » -
பிரதமரை பதவி விலக்கும் சர்ச்சை – அரசுக்குள் குழப்பம்..! பதிலளித்த ஹரிணி
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More » -
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை (17.08.2025)மாலை 4.00 மணி முதல் குறித்த…
Read More » -
அதிகரித்த கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை
நாட்டில் சில பகுதிகளில், கொத்து ரொட்டி, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் அதிகமாக காணப்படுவதாக நுகர்வோர் கவலை…
Read More » -
EPF பெறுவோருக்கு மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் இலங்கை…
Read More »