SRI LANKA
-
இலங்கை வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஊடறுப்பு செய்யப்படுவது தொடர்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு…
Read More » -
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு – பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஜனாதிபதி நிதிய உதவித்தொகை மோசடி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெற்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை உடனடியாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சிவப்பு அறிவிப்புகள்…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (11.08.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறையாகும் புதிய விதிமுறை
தொடருந்து பற்றுச்சீட்டு முன்பதிவுகளுக்கு இலங்கை தொடருந்து திணைக்களம் கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, முன்பதிவின் போது, அனைத்து உள்ளூர் பயணிகளும் தங்கள் தேசிய…
Read More » -
இன்றைய தங்க விலை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
புதிய அரசியல் கட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் பாதி விண்ணப்பங்கள் அடிப்படைத்…
Read More » -
இலங்கை விசா கட்டண விலக்கு – கோரிக்கை விடும் சர்வதேச நாடுகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் தங்களுடைய நாட்டுக்கும் இந்த…
Read More » -
வாகன பற்றாக்குறைக்கு தீர்வு: 2000 கெப்கள் இறக்குமதி
இரண்டாயிரம் கெப்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பொது…
Read More » -
ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஓய்வூதிய நிலுவைத் தொகைகளில் சுமார் 90% தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 10% இந்த மாதத்துக்கு வழங்கப்படும்…
Read More »