SRI LANKA
-
வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட திரவப் பால் மற்றும் தயிர்
வற் (VAT) வரி எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து…
Read More » -
நெருக்கடிக்கு உள்ளாகவுள்ள இலங்கை : ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.…
Read More » -
கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் (16) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68 புள்ளிகளால்…
Read More » -
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய,…
Read More » -
வாக்குச்சீட்டுக்களை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை இன்று அஞ்சல் திணைக்களத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீடுகள் தோறும்,…
Read More » -
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (16.04.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
தங்க விலையில் அதிரடி மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று…
Read More » -
வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டவுள்ள மழை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More » -
திட்டமிட்டப்படி தேர்தல் இடம்பெறும்: தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு
திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து…
Read More » -
குறைந்துள்ள வங்கி வட்டி வீதங்கள்!
நாட்டினுடைய பொருளாதாரம் தற்போது ஸ்த்திரம் அடைந்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,…
Read More »