SRI LANKA
-
சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி விலை
நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில்…
Read More » -
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்…
Read More » -
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி…
Read More » -
13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த முக்கிய நாடு
13 நாடுகளுக்கு சவுதி அரேபியா (Saudi Arabia) தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்த தடை…
Read More » -
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
இன்றைய நாளுக்கான (07) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
பாரிய மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் மலைவேளையில் பலத்த மின்னல் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களத்தினால் இன்று (07.04.2025) பிற்பகல் 02.00…
Read More » -
டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு : அமைச்சர் அறிவிப்பு
நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வலியுறுத்தினார். கொழும்பில் (Colombo) உள்ள…
Read More » -
அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்…
Read More » -
இலங்கை மீதான வரி விதிப்பு! கலக்கத்தில் ஏற்றுமதியாளர்கள்
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரியினால் நாட்டின் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் இன்று கலக்கமடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்…
Read More » -
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 9ஆம் திகதி…
Read More »