SRI LANKA
-
இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கடன் அட்டைகளின் பாவனை
நாட்டில் கடன் அட்டைகளின் பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர்…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது முனையத்தின் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.…
Read More » -
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More » -
அரசாங்கத்திற்கு உதவ முன்வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி!
பொதுப் போக்குவரத்துத் துறையில் வாகனங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக்குவது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆதரவு வழங்க எதிர் கட்சி தரப்பு முன்வந்துள்ளது. ஐக்கிய…
Read More » -
ரகசிய தகவல்களுக்கு பல இலட்சம் சன்மானம் பொலிஸ் தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு!
சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான…
Read More » -
யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை விரைவில் ஆரம்பம்.!
யாழ்ப்பாணத்துக்கும் (Jaffna) திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை (இண்டிகோ) எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயணத்தின் அட்டவணைப்படி, மதியம் 13.25 மணிக்கு…
Read More » -
கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை : வெளியான புதிய நேர அட்டவணை
கொழும்பிலிருந்து (Colombo) மட்டக்களப்பிற்கான (Batticaloa) தொடருந்து சேவையில் நேற்று முதல் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் காட்டு…
Read More » -
பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும் : பிரதமர் அதிரடி
பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வேளை, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்…
Read More » -
சிவப்பு நிறத்தில் தென்படவுள்ள நிலவு! கிட்டிய அரிய வாய்ப்பு
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இந்த அரிய நிகழ்வுக்கு “Red Moon” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும்…
Read More » -
ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கொள்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!
தற்போதுள்ள ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளுக்கு அமைய, மாகாண பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுக்கொள்ள 21 கடிதங்களை பரிமாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More »