SRI LANKA
-
மக்களுக்கு பேரிடி – மின்கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரையை…
Read More » -
நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் உடனடியாக எரிபொருள் ஓடர்கள் பெறுவதை மீண்டும் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதி தவிசாளர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபான…
Read More » -
இன்று முதல் நாட்டின் வானிலையில் மாற்றம்
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்து வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி…
Read More » -
வடக்கில் நிறுவப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் : வெளியான தகவல்
இலங்கை முதலீட்டு சபை (Board of Investment of Sri Lanka) இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை…
Read More » -
அரசாங்கத்தால் 16 தொன் நெல் கொள்வனவு!
அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போதைக்கு வரை 16 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், அரிசியை…
Read More » -
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) முனையச் செயற்பாட்டுப் பிரிவில்…
Read More » -
மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு
மின்சார கட்டணத்தில் ஜூன் மாதம் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை மற்றும் எரிபொருள்…
Read More » -
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை…
Read More » -
பதற்றத்தில் நாட்டு மக்கள்..! எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு
நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (Ceyptco) தெரிவித்துள்ளது. அந்தவகையில் வார இறுதி விடுமுறை நாளான…
Read More »