SRI LANKA
-
தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று சற்று குறைவடைந்துள்ளது.…
Read More » -
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் (Eastern Province) உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு குறித்த…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று…
Read More » -
இலங்கை – இந்திய மின்னுற்பத்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக, திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் மற்றும் 70 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை…
Read More » -
யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சரின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். புதிய பணிமனையை திறப்பதற்கான…
Read More » -
அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்வதற்கும் பணியாளர் மேலாண்மைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்பு…
Read More » -
அரச நிறுவனங்களில் நிறுவப்படவுள்ள புதிய பிரிவு : வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின்…
Read More » -
உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கட்டுப்பணத்தை திரும்ப பெறுவதற்காக பெப்ரவரி 28, 2025 க்கு முன்னர் மாவட்டத்…
Read More » -
இரவில் இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
பெரும் போக காலத்தில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டை, அதைப் பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »