SRI LANKA
-
காணி வரைபடங்கள் இணையத்தளத்தில்: வெளியானது அறிவிப்பு
டிஜிட்டல் பொது சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, ஆகஸ்ட் முதலாம் திகதி அதாவது இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத்…
Read More » -
அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை..! நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு…
Read More » -
எரிபொருள் விலையின் எதிரொலி : பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ளப்படாத காரணத்தினால் பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More » -
லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்
ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு…
Read More » -
வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால்…
Read More » -
நிறுத்தப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அபராதம்
கடற்கரையோரத்தில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முறைமைத்துவ திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்தகைய கட்டுமானங்ளுக்கு வருடாந்தம் அனுமதிப்பத்திரத்தை வழங்கும்…
Read More » -
கோட்டாபயவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2011ஆம்…
Read More » -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (30.07.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து வெளியான தகவல்
இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Department of Immigration & Emigration) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு…
Read More »