SRI LANKA
-
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்,…
Read More » -
நீரின் பயன்பாடு தொடர்பில் நுகர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தற்போதைய வறண்ட காலநிலையை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வானிலை காரணமாக…
Read More » -
நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலை
அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) இன்று நள்ளிரவு முதல் அனைத்து சிற்றுண்டிசாலை மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு…
Read More » -
இலங்கையில் அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகும் ஐ.எம்.எப்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மதிப்பாய்வு…
Read More » -
சஜித் அணிக்குள் உச்சம் தொட்ட முரண்பாடு : நிறுத்தப்பட்டது பேச்சு
ஐக்கிய மக்கள் சக்திக்குள் (sjb)வெடித்துள்ள உள் வீட்டு நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான(unp) கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும்…
Read More » -
ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More » -
கர்ப்பிணித்தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…
Read More » -
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாபொல உதவித் தொகை 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் மாணவர் உதவித்…
Read More » -
அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு ஜனாதிபதி வெளியிட்ட நற்செய்தி
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்காக சிறப்பு வட்டி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர, 60…
Read More » -
அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு!!!
அரச சேவையில் சம்பள கட்டமைப்பை திருத்தியமைப்பதன் மூலம் சம்பள திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதன்படி, அரச சேவையில் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,750 அதிகரித்து ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்த…
Read More »