SRI LANKA
-
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (08) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More » -
இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 25 ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை…
Read More » -
E-8 விசா வேலைவாய்ப்பு மோசடி குறித்து வௌியான அறிவிப்பு!
தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி!
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன்…
Read More » -
வரவு – செலவுத்திட்டம் – பலப்படுத்தப்படும் நாடாளுமன்றின் பாதுகாப்பு!
எதிர்வரும் பெப்ரவரி 17, அன்று வரவு – செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதி சபாநாயகர் ரிஸ்வி…
Read More » -
சடுதியாக அதிகரித்த இளநீர் விலை
தற்போது பல பகுதிகளில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை இருநூறு முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரை…
Read More » -
‘GovPay’ வசதி இன்று முதல் ஆரம்பம்
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட சஜித்
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More » -
நாட்டில் சீரான வானிலை : திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07.02.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
தடைப்பட்டிருந்த பல்கலைகழக கட்டுமானத் திட்டங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாட்டில் உள்ள சில முக்கிய பல்கலைக்கழகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானத் திட்டங்களை நிறைவுக்கு கொண்ட வர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, சப்ரகமுவ, களனி…
Read More »