SRI LANKA
-
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.26 முதல் 30 வரையிலும் கோழி இறைச்சி…
Read More » -
ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்.
மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த…
Read More » -
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வருகிறது விலை நிர்ணயம்.
நெல்லுக்கான உத்தரவாத விலை அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratne) தெரிவித்துள்ளார். நேற்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்…
Read More » -
10000 வரை அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு செய்யப்படுமென நிதி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை விசாரிக்க முந்தைய…
Read More » -
பல்கலை மாணவர்களுக்கான கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு..!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் மானியங்கள் சுமார் 4 மாதங்களாக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட…
Read More » -
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள்…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான தகவல்
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது. இதன்படி,…
Read More » -
யாழ். கொழும்பு இரவு தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு!
கொழும்பு கோட்டை (Fort) தொடக்கம் காங்கேசன்துறைக்கிடையிலான (Kankesanturai) இரவு தபால் தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department – Sri Lanka) தெரிவித்துள்ளது.…
Read More » -
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்.
பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(1) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…
Read More »