WORLD
-
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை வேறொரு நாட்டுக்கு நாடுகடத்த ஒரு திட்டம் பிரித்தானிய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த, பிரித்தானிய பிரதமரான…
Read More » -
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிர்ந்த வட இந்தியா
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந் நிலநடுக்கமானது இன்று (19.04.2025) சனிக்கிழமை மதியம் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்…
Read More » -
கனடா நிராகரித்த விசாக்கள்: புலம்பெயர காத்திருப்போருக்கு எச்சரிக்கை
கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம்…
Read More » -
ஜேர்மனி குடியுரிமை திட்டம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!
ஜேர்மனியின் புதிய அரசாங்கம் மூன்றாண்டு குடியுரிமை திட்டத்தை ரத்து செய்ய அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, நன்கு ஒருங்கிணைந்த…
Read More » -
இந்திய பெருங்கடலில் பதிவான நிலநடுக்கம்..!
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலின் உட்புறத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு இந்திய ரிட்ஜ் என்று அழைக்கப்படும் மலைத்தொடரில் காலை 7.13…
Read More » -
ட்ரம்பின் இன்றைய அதிரடி அறிவிப்பு! 245 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள வரி
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக…
Read More » -
ஜேர்மனியில் குடியேற விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் (Germany)புதிதாக அரசு அமைக்க திட்டமிட்டுள்ள கட்சிகள், “Turbo” குடியுரிமை விண்ணப்ப முறையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியின் புதிய அரசு…
Read More » -
மியன்மாரில் மீண்டும் நில நடுக்கம்
மியன்மாரில் (Myanmar) மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது இன்று (11) காலை 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலக்கடுத்தால்…
Read More » -
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சுமார் 5.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில்…
Read More » -
வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று (05) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம்…
Read More »