WORLD
-
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் …!
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்றைய தினம் (09) நள்ளிரவு 11.53 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்…
Read More » -
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்!
பூமியை நோக்கி சுமார் வந்துகொண்டிருக்கும் சிறுகோள் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது. அதில், 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக…
Read More » -
ஹவுத்திகளின் தாக்குதல் தீவிரம் : சர்வதேசத்தில் அதிகரிக்கும் பதற்றம்!
ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த பிரிதானியாவிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு கொள்கலன் ஒன்றில்…
Read More » -
விசா விவகாரத்தில் கட்டுப்பாடு விதித்த கனடா! இந்திய மாணவர்களுக்கு பேரிடி
கனடாவுக்கு செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கனடாவில்…
Read More » -
இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் பிரபல நாடு
புதிய சட்டமூலத்தினால் ஜேர்மனியில் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்கள் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நாள் வரை ஜேர்மனியில் இரட்டைக் குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இனிவரும்…
Read More » -
கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோர் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளிலிருந்து…
Read More » -
இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனம்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என உலகின் முன்னணி சமூக…
Read More » -
கனடா செல்ல உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.
அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை…
Read More » -
கூகுள் மற்றும் அமேசானின் அதிரடி நடவடிக்கை : நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்.
உலகளாவிய ரீதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது. கொரோனா தொற்று…
Read More » -
ஜப்பான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு
ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 242 பேர் காணமல்…
Read More »