WORLD
-
AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!
கூகுள் AI தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை உருவாக்கும் பதிப்பை இமேஜன் 2 என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வார்த்தைகளை படங்களாக மாற்ற முடியும். மேலும் கூகுள் கிளவுட்டின் ஒரு…
Read More » -
உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா
இந்தியாவில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கொரோனா வைரஸ் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து பரவி வருவதாக…
Read More » -
குறைக்கப்படவுள்ள விசா கட்டணம்: வெளிநாடு ஒன்றின் புதிய முயற்சி
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளில் சீனா தற்பொழுது ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், உள்வரும் பயண…
Read More » -
குடியேறிகளின் வருகையால் கனடாவில் அதிகரிக்கும் பணவீக்கம்
அண்மைக்காலமாக கனடா பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அறிந்த ஒன்றே ஆகும். இந்நிலையில், கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வருகை தருவதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என…
Read More » -
வனாட்டு தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
பசிபிக் பெருங்கடலிலுள்ள வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கமானது நேற்றைய தினத்தில்(7) 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது கடலில்…
Read More » -
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர் விசா பெற விரும்போவோருக்கான அறிவித்தல்!
திருமணமாகாத சவுதி பிரஜைகள் வெளிநாட்டில் இருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு குறைந்தபட்சம் 24 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று சவுதி வெளிநாட்டு ஆட்சேர்ப்பு துறையின் Musaned தளம்…
Read More » -
அரியானாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்
அரியானாவின் சோனிபத் நகரில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது என…
Read More » -
கனடா நாட்டிற்கான இ-விசா சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கனடா நாட்டவர்களுக்கு இ-விசா (மின்னணு) சேவைகளை மீண்டும் வழங்க இந்தியா முடிவு எடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பரில் இந்தியா மற்றும் கனடாவுக்கும் இடையே காலிஸ்தான் தீவிரவாதியின்…
Read More » -
போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், காசா மீது…
Read More » -
ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று (21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோ மீற்றர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More »