WORLD
-
நேபாளத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் : நூற்றுக்கணக்கானோர் பலி!
நேபாளத்தில் நேற்று (03) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தால்…
Read More » -
கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு
அடுத்த ஆண்டில் கனேடிய மாகாண மொன்றில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட…
Read More » -
தணிந்தது முறுகல் கனடாவிற்கான விசாசேவை ஆரம்பம் : பயணிகள் மகிழ்ச்சி
கனடாவுடனான முறுகல் நிலை தணிந்த நிலையில் நாளை (26) முதல் கனடாவிற்கான விசாசேவை தொடங்கப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடா குடியுரிமை பெற்றிருந்த காலிஸ்தான் அமைப்பின்…
Read More » -
உக்ரைனின் திடீர் தாக்குதல்: தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா
இஸ்ரேல் பலஸ்தீன் இடையிலான மோதல் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான போரும் தற்போது நீண்ட இழுபறியை சந்தித்து வருகின்றது. இருதரப்பினரும் பல்வேறு வகைகளில் தாக்குதல்…
Read More » -
விசாக்கள் ரத்தாகும் – வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், வெறுப்புக் குற்றங்களில் ஈடுபட்டால் விசாக்களை ரத்துச் செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக்…
Read More » -
இஸ்ரேல் – ஹமாஸ் நெருக்கடி: பிரித்தானியா விடுத்துள்ள பயண எச்சரிக்கை
பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரகம், பிரேசில், கோஸ்டாரிகா மற்றும் ஜோர்டான் ஆகிய மூன்று நாடுகள் தொடர்பில் புதிதாக பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரேசில், கோஸ்டாரிகா ஆகிய இரு அமெரிக்க…
Read More » -
எக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!
சமூக வலைத்தளமான எக்ஸ் நிறுவனமானது(டுவிட்டர்) சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பரப்பும் எக்ஸ் சார்ந்த கணக்குகளை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானின் மேற்கில் ஈரான் எல்லையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More » -
நெருப்பு வளையம் போல் விரைவில் தோன்றவுள்ள சூரியகிரகணம்..!
அடுத்த மாதம் பூமியே இருளாகும் வகையில் வட்டவடிவிலான சூரிய கிரகணத்தை காணக்கூடியதாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வருடாந்திர…
Read More » -
நியுசிலாந்தில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ந்த கட்டிடங்கள்
நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அரச நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. நியுசிலாந்து நேரத்தின்படி இன்று முற்பகல் 9.14 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »