WORLD
-
ஜேர்மன் குடியுரிமைக்கு தளர்த்தபடவுள்ள நிபந்தனைகள்!
ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதிவாக்கில் நிறைவேற்றப்படவுள்ளது. ஆகையால் அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதைத் தான் காண விரும்புவதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ்…
Read More » -
நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்தது.
மொரோக்கோவில் நேற்று (09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும்,…
Read More » -
சீனாவில் ஐபோன் பயன்படுத்த தடை!
உலகின் முன்னணி கையடக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய தயாரிப்பான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு உலகின் பல நாடுகளிலும்…
Read More » -
கோலாகலமாக ஆரம்பமாகிறது ஜி20 உச்சிமாநாடு!
ஜி20 உச்சி மாநாடு, டில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (09) காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த…
Read More » -
இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக…
Read More » -
ரஷ்யா – உக்ரைன் மோதலை தீவிரப்படுத்தும் நேட்டோ அமைப்பு !
ரஷ்யா – உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் போராட்டத்தில்…
Read More » -
டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுதலை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின்…
Read More » -
பேஸ்புக், இன்ஸ்டாவை புறக்கணிக்குமாறு கோரிக்கை!
பேஸ்புக், இன்ஸ்டா ஆகிய சமூக ஊடகங்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மக்கள் இந்த இரண்டு சமூக ஊடகங்களையும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய…
Read More » -
மகாராஷ்டிராவில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்…
Read More »